dheivathinkural.wordpress.com
உபநிஷதங்கள்
இந்த ஆரண்யகங்களுக்கு முடிவிலேதான் உபநிஷதங்கள் வருகின்றன. ஸம்ஹிதை மரம் என்றால், அதற்கு பிராம்மணம் பூ, ஆரண்யகம் காய், உபநிஷதந்தான் முடிவான பழம் (பலம்-பலன்). ஞானமார்க்கத்திலே ஜீவாத்ம பரமாத்ம அபேதத்தை …